What do you want to listen to?
Song
Kalvari
V.A
0
Play
Lyrics
Uploaded by86_15635588878_1671185229650
கட்டாதி கத்தர் ஏசு, கடும் துன்பம் அடைந்ததேனோ, கல் நெஞ்சம் கொண்ட மாந்தர் நல்வாழ்வை காணத்தானோ,
பாவத்தின் சம்பளம் மரணமென்ற பரமனேஸு, பாவியை மீட்கவேன் பாரில் வந்து பலியானாரேன்.
பாவத்தின் சம்பளம் மரணமென்ற பாரில் வந்து பலியானாரேன்.
கல்வாரி மலையோரம் கடும் சோகம், கண்ணீரைத் தூவாதோ மழை மேகம்,
பரலோக ராஜனுக்கு முள் முடியோம் மாந்தர் பாவத்தின் சிலுவஏஸு டோல் களினோம்,
பாவத்தின் சிலுவஏஸு dúல் களினோம்,
கல்வாரி மலையோரம் கடும் சோகம் மரணமென்ற பாரில் வந்து பலியானாரேன்.
கரிமலை ஓரம் கடும் சோகம் கண்ணீரை தூவாதோ மழை மேகம்
ஓரம் கடும் சோகம்
அன்பை தந்த ஆயனுக்கு அந்த ஆடுகள் காட்டும் நன்றி இதுவோம்
தன்னை இந்த தேவனுக்கு மாந்தர் காணிக்கைதான்
இந்த தன்னையோம்
தீமைகள் தீராதோ பாவங்கள் ஓயாதோ
தீமைகள் தீராதோ பாவங்கள் ஓயாதோ
வெள்ளிக்கு விலை பேசி தங்கத்தை தகர்புதோ
வெள்ளிக்கு விலை பேசி தங்கத்தை தகர்புதோ
தங்கத்தை தகர்புதோ
கல்பாரி மலை ஓரம் கடும் சோகம்
கண்ணீரை தூவாதோ மழை மேகம்
அப்பம் கோடுத்த கைகளுக்கு ஆணி அடிப்பதுதானா
நன்றிக்கடன் இவை பாதை காட்டும்
கால்களுக்கு சிந்தும் ரத்தத்தில் தானா
அபிஷேகம்
கசை அடி ஓயாதோ
பசை மொழி தீராதோ
கல்பரின் அடுவினிலே கத்தரை நிறுத்துவதோ
கல்பரின் அடுவினிலே கத்தரை நிறுத்துவதோ
கல்பாரி மலை ஓரம் கடும் சோகம்
கண்ணீரை தூவாதோ மழை மேகம்
பரலோக ராஜனுக்கு முள்முடியோ மாந்தர்
பாவத்தின் சிலுவ ஏஸு தோள்களிலோ
பாவத்தின் சிலுவ ஏஸு தோள்களிலோ
பாவத்தின் சிலுவ ஏஸு தோள்களிலோ
பாவத்தின் சிலுவ ஏஸு தோள்களிலோ
மாந்தர் பாவத்தின் சிலுவ ஏஸு தோள்களிலோ
Show more
Artist
V.A
Uploaded byINGROOVES MUSIC GROUP
Choose a song to play