What do you want to listen to?
Song
Kandha
Vikram
0
Play
Lyrics
Uploaded by86_15635588878_1671185229650
கண்டாக்கதிர் வேலா
கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனே
கண்டாக்கதிர் வேலா
கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனே
அழகிய குமரனே
அறுபனை முருகனே
குண்டுகள் மீதமரந்த
உரவள்ளி கனவனே
சரணம் சரணம் என்று உள்ளம் ثுளுதையா
கந்தா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனே
மந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
சுந்தர மதி முகனே சுகவனனே
சூரணின் சிரமருத்த சூச்சுமனே
மந்திர மணம் கமழும் மண்ணவனே
தந்திர தமிழ் அறிந்த சின்னவனே
பச்சி மயிலேரும் பாலகனே
வற்தர்கள் பினி போக்கும் வேலும்
காவடி கொண்டு வந்தோம் உன்னைக் காணவே
சேவடி என்றும் செஞ்சோம் உன்னைச் சேரவே
காவடி கொண்டு வந்தோம் உன்னைக் காணவே
சேவடி என்றும் செஞ்சோம் உன்னைச் சேரவே
கந்தா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
கந்தனுக்கு அரோகரா கடமனுக்கு அரோகரா
வேலனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா
தந்தைக்கி பாடும் சொன்ன தத்துவனி
பிந்தைக்கி பேர் போன வித்தகனி
செங்கையில் வேலாயுதம் கொண்டவனி
சிங்காரத் தேரேறி வந்தவனி
ஆரார் படைவீட்டின் அக்குதனி
ஏறா மலையம் இருந்த பொற்பதனி
மறகதத் தெரிழுத்தோம் குரைகள் தீரவே
மலர்ப்பதம் நினம் பிடித்தோம் மணம் போல் வாழவே
மறகதத் தெரிழுத்தோம் குரைகள் தீரவே
மலர்ப்பதம் நினம் பிடித்தோம் மணம் போல் வாழவே
கண்டா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனி
வந்தா வந்தவர்க்கு வரம் அருளும் ஆண்டவனி
கண்டா கதிர் வேலா கருணை உள்ளம் கொண்டவனி
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
அழகிய குமரனே அருபடை முருகனே
குன்றுகள் மீதமர்ந்த குரவள்ளிக் கணவனே
சரணம் சரணம் என்று உள்ளம் துள்ளுதையா
சக்தி சன்முகனாதன் பேரைச் சொல்லுதையா
சரணம் சரணம் என்று உள்ளம் துள்ளுதையா
சக்தி சன்முகனாதன் பேரைச் சொல்லுதையா
கந்தா கதிர்வேலா கருணை உள்ளம் கொண்டவனே
வந்தா வந்தவர்க்கு வரமருளும் ஆண்டவனே
Show more
Artist
Vikram
Uploaded byINGROOVES MUSIC GROUP
Choose a song to play